இந்தியா, மே 9 -- ஆபரேஷன் சிந்தூர் மற்றும் பாகிஸ்தான் இராணுவத்தின் ட்ரோன் தாக்குதலைத் தொடர்ந்து புது டெல்லிக்கும் இஸ்லாமாபாத்துக்கும் இடையில் பதட்டங்கள் அதிகரித்து வருவதால், நாடு முழுவதும் 24 விமான நில... Read More
இந்தியா, மே 9 -- பாகிஸ்தான் தனது செயல்களுக்கு பொறுப்பேற்பதற்குப் பதிலாக, இந்தியா குறித்து பொய்யான தகவல்களை பரப்பி வருகிறது என வெளியுறவு செயலர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்தார். செய்தியாளர்கள் மத்தியில் உ... Read More
இந்தியா, மே 9 -- பங்களாதேஷின் தற்போதைய நிலைமையைக் கருத்தில் கொண்டு, மேகாலயாவின் கிழக்கு காசி ஹில்ஸ் மாவட்டத்தில் பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா (பி.என்.எஸ்.எஸ்) பிரிவு 163 இன் கீழ் இரவு ஊரடங்கு உத்தரவ... Read More
Chennai, மே 9 -- இந்தியாவின் பாதுகாப்பு முயற்சிகளுக்கு ஆதரவாக ஒற்றுமையை வளர்ப்பதற்காக 'ஜெய்ஹிந்த் யாத்திரையின்' ஒரு பகுதியாக காங்கிரஸ் வெள்ளிக்கிழமை நாடு தழுவிய பேரணிகளை ஏற்பாடு செய்தது, ஏனெனில் பஹல்க... Read More
இந்தியா, மே 9 -- இந்தியா-பாகிஸ்தான் இடையேயான பிரச்னைகளை தீர்க்க அரசியல் தலையீடு தேவை என்று மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் மெகபூபா முப்தி தெரிவித்துள்ளார். "பிராந்தியத்தில் அமைதியை ஏற்படுத்த ராணுவ நடவடிக்க... Read More
சென்னை, மே 9 -- தமிழ்நாடு, மேற்கு வங்கம் மற்றும் கேரளாவில் தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்தக் கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்தது. நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா மற்றும் ஆர்.மகாதேவ... Read More
இந்தியா, மே 8 -- ஆபரேஷன் சிந்தூரால் ஆத்திரமடைந்த பாகிஸ்தான் தற்போது ஹமாஸ் பயங்கரவாத குழு பாணியில் இந்தியா மீது தாக்குதல் நடத்தி வருகிறது. பாகிஸ்தான் தாக்குதலுக்குப் பிறகு ஜம்மு மீது வானில் தோன்றிய காட... Read More
இந்தியா, மே 8 -- வியாழக்கிழமை மாலை ஜம்முவில் பல பெரிய குண்டுவெடிப்புகள் கேட்டன, இது குடியிருப்பாளர்களிடையே பீதியை ஏற்படுத்தியது. பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள ஒன்பது பயங்க... Read More
இந்தியா, மே 8 -- தைபே ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீரர் ஆயுஷ் ஷெட்டி வியாழக்கிழமை தனது சக நாட்டவரான கிடாம்பி ஸ்ரீகாந்தை தோற்கடித்து ஆண்கள் ஒற்றையர் காலிறுதிக்கு முன்னேறினார் பேட்மிண்டன் தரவரிச... Read More
இந்தியா, மே 8 -- ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து இந்தியா விளக்கம் அளித்துள்ளது. பாகிஸ்தானுக்கு மீண்டும் எச்சரிக்கையும் விடுத்தது. 'பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தூண்டிவிட்டு பாகிஸ்தான் தான் முதலில்... Read More