Exclusive

Publication

Byline

பாகிஸ்தானுடனான மோதல்.. விளக்கக் காட்சியில் கவிஞர் ராம்தாரி சிங் தினகரின் கவிதை.. காரணம் கூறிய ஏர் மார்ஷல் பாரதி

இந்தியா, மே 12 -- ஏர் மார்ஷல் ஏ.கே.பாரதி திங்களன்று ஒரு சிறப்பு பத்திரிகையாளர் சந்திப்பின் போது ஆபரேஷன் சிந்தூர் பற்றிய விரிவான விளக்கத்தை வழங்கினார், பாகிஸ்தானுடனான எல்லை தாண்டிய பதட்டங்களுக்கு மத்தி... Read More


துபாயில் நடைபெற்ற ஈட்டி எறிதலில் இந்திய வீராங்கனை கரிஷ்மா சனில் சாம்பியன்!

இந்தியா, மே 12 -- துபாயில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தடகள பெண்கள் காலா 2025 பட்டத்தை இந்தியாவின் கரிஷ்மா சனில் வென்றார், மறுபுறம், அன்சி சோஜன் மற்றும் ஷைலி சிங் ஆகியோர் ஞாயிற்றுக்... Read More


இந்தியா-பாகிஸ்தான் இடையே மோதல் நிறுத்தம்: மூடப்பட்ட 32 விமான நிலையங்களும் திறப்பு

இந்தியா, மே 12 -- ட்ரோன்கள், ஏவுகணைகள் மற்றும் நீண்ட தூர ஆயுதங்கள் சம்பந்தப்பட்ட இந்தியா-பாகிஸ்தான் மோதல் அதிகரித்து வந்த நிலையில், அடுத்த வியாழக்கிழமை (மே 15) வரை தற்காலிகமாக மூடப்பட்ட மூன்று நாட்களு... Read More


ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை மேற்பார்வையிட்டு வெற்றிகரமாக வழிநடத்திய அதிகாரிகள் 4 பேர் இவர்கள்தான்!

இந்தியா, மே 11 -- மே 7 ஆம் தேதி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் பயங்கரவாத உள்கட்டமைப்புகளை குறிவைத்து மேற்கொள்ளப்பட்ட ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் மேற்கொள்ள... Read More


'கட்டுப்பாட்டுக் கோட்டில் பாகிஸ்தான் ராணுவம் சுமார் 40 வீரர்களை இழந்தது': இந்திய இராணுவம் அறிவிப்பு

இந்தியா, மே 11 -- மே 7 முதல் மே 10 வரை எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் பாகிஸ்தான் இராணுவம் சுமார் 40 வீரர்களை இழந்ததாக இந்திய இராணுவம் ஞாயிற்றுக்கிழமை ஒரு செய்தியாளர் கூட்... Read More


பாகிஸ்தானின் போர் நிறுத்த மீறல்களுக்கு பதிலடி கொடுக்க இராணுவத் தளபதிகளுக்கு முழு அதிகாரம்!

இந்தியா, மே 11 -- பாகிஸ்தான் போர் நிறுத்தத்தை மீறினால் பதிலடி கொடுக்க இராணுவத் தளபதிகளுக்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக இந்திய ராணுவம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது. இது சனிக்கிழமை நடைபெற்ற டிஜ... Read More


'ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை இன்னும் முடியவில்லை.. சீண்டினால் திருப்பி கொடுப்போம்'-மத்திய அரசு உறுதியாக இருப்பதாக தகவல்

இந்தியா, மே 11 -- இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்த புரிந்துணர்வுக்குப் பிறகும், ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடிவடையவில்லை என்று அரசாங்க வட்டாரங்கள் வெளிப்படுத்தியுள்ளன. பாகிஸ்தானி... Read More


பெங்களூரில் நடத்த திட்டமிடப்பட்டிருந்த நீரஜ் சோப்ரா கிளாசிக் ஈட்டி எறிதல் போட்டி ஒத்திவைப்பு

இந்தியா, மே 9 -- மே 24 ஆம் தேதி பெங்களூருவில் நடைபெறவிருந்த நீரஜ் சோப்ரா கிளாசிக் தொடக்க பதிப்பு, இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நிலவும் நிலைமை காரணமாக மறு அறிவிப்பு வரும் வரை ஒத்திவைக்கப்பட... Read More


இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் இன்றும் அத்துமீறி தாக்குதல்.. எங்கும் குண்டு வெடிப்பின் சத்தம்.. இருளில் மூழ்கிய ஜம்மு

இந்தியா, மே 9 -- இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பதற்றம் அதிகரித்ததால், குண்டுவெடிப்புகள் மற்றும் ஒலிக்கும் சைரன்களின் சத்தங்களுக்கு மத்தியில் ஜம்மு நகரம் வெள்ளிக்கிழமை இருளில் மூழ்கியது. இந்தி... Read More


24 விமான நிலையங்கள் மே 15 வரை மூடல்.. விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகம் அறிவிப்பு

இந்தியா, மே 9 -- ஆபரேஷன் சிந்தூர் மற்றும் பாகிஸ்தான் இராணுவத்தின் ட்ரோன் தாக்குதலைத் தொடர்ந்து புது டெல்லிக்கும் இஸ்லாமாபாத்துக்கும் இடையில் பதட்டங்கள் அதிகரித்து வருவதால், நாடு முழுவதும் 24 விமான நில... Read More