இந்தியா, மே 16 -- இரவு 7 மணி வரை தமிழ்நாட்டில் 34 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. மேலும் படிக்க:- தலைப்பு செய்திகள்: '10ஆம் வகுப்பு தேர்வு மு... Read More
இந்தியா, மே 16 -- தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி ஏழை மற்றும் எளிய மாணவர்க... Read More
இந்தியா, மே 16 -- சென்னையைச் சேர்ந்த தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனின் வீட்டில் இன்று காலை முதல் அமலாக்கத்துறை (ED) அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி வருக்கின்றனர். டான் பிக்சர்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த ஆகாஷ், ... Read More
இந்தியா, மே 16 -- இன்று 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்தும், தேர்சி பெறாத மாணவர்களுக்கு அறிவுரையும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனி... Read More
இந்தியா, மே 16 -- டாஸ்மாக் மேலாண் இயக்குநர் விசாகனை வீட்டில் இருந்து அழைத்து சென்று அமலாக்கத்துறை விசாரணை மேற்கொண்டு உள்ளது. மேலும் படிக்க:- 10, 11 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது.. ரிசல்ட் பா... Read More
இந்தியா, மே 16 -- டாஸ்மாக் முறைகேடு வழக்கு தொடர்பாக நடைபெறும் அமலாக்கத்துறை ரெய்டில் முதலமைச்சர் குடும்பம் வசமாக சிக்குவதாக அதிமுக ஐடி விங் ட்வீட் செய்து உள்ளது. டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக இன்று காலை ... Read More
இந்தியா, மே 16 -- நமக்கான காலம் வரும்போது பறக்க ஆரம்பிப்போம், தற்போது கூண்டுக்கிளியாக இருப்போம் என மத்திய அமைச்சர் பதவி குறித்த கேள்விக்கு பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை பதில் அளித்து உள்ளார். ... Read More
இந்தியா, மே 16 -- 10,11ஆம் பொதுத்தேர்வு முடிவுகளிலும் வட மாவட்டங்களே கடைசி இடம் கிடைத்து உள்ள நிலையில், கல்வியில் விடியல் கிடைப்பது எப்போது? என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பி உள்ளார். தம... Read More
இந்தியா, மே 16 -- பாமக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் 50 தொகுதிகளில் படுத்துக்கொண்டே ஜெயிப்பது எப்படி என்ற வித்தையை தான் கற்றுக் கொடுத்திருப்பதாக அக்கட்சியின் நிறுவனர்-தலைவர் மருத்துவர் ராமதாஸ் தெரிவி... Read More
இந்தியா, மே 16 -- அமலாக்கத்துறை ரெய்டு நடைபெறும் டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் விசாகன் இல்லத்தின் வெளியே கிழித்து போடப்பட்ட காகித ஆவணங்களை அதிகாரிகள் எடுத்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. டா... Read More