Exclusive

Publication

Byline

செண்பகவல்லி தடுப்பணை: வளம்குன்றி கிடக்கும் 40 ஆயிரம் ஏக்கர் நிலங்கள்! ஒன்று திரட்ட விவசாயிகள்!

இந்தியா, மே 17 -- தென்காசி, விருதுநகர், தூத்துக்குடி மாவட்டங்களைச் சேர்ந்த வைப்பாறு பாசன விவசாயிகள் பங்கேற்ற செண்பகவல்லி தடுப்பணை வைப்பாறு பாசன விவசாயிகள் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் சிவகிரியில் நட... Read More


சேவூர் ராமச்சந்திரன் வீட்டில் ரெய்டு! ஸ்டாலினை விளாசும் எடப்பாடி பழனிசாமி!

இந்தியா, மே 17 -- அதிமுக முன்னாள் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் வீட்டில் நடக்கும் லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டுக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக தனது எ... Read More


ரெய்டு எனும் பெயரில் அரசு ஊழியர்களை துன்புறுத்துவதா? அமலாக்கத்துறையை விளாசும் முத்துசாமி

இந்தியா, மே 17 -- அரசியல் உள்நோக்கத்தோடு சோதனை மேற்கொண்டு தமிழ்நாடு அரசு ஊழியர்களை துன்புறுத்தும் அமலாக்கத் துறைக்கு கண்டனம் வீட்டுவசதி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் முத்துசாமி கண்டனம... Read More


1000 கோடி டாஸ்மாக் ஊழல்: 'திமுக ஆட்சியில் ஊழல் சுரங்கமாக மாறிய டாஸ்மாக்' சிபிஐ விசாரணைக்கு மாற்ற அன்புமணி கோரிக்கை!

இந்தியா, மே 17 -- டாஸ்மாக் ஊழல் குறித்த வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்து உள்ளார். தமிழ்நாடு அரசின் மது வணிக நிறுவனமான டாஸ்மாக்கில் நடந்த ஊழல்கள் த... Read More


1000 கோடி டாஸ்மாக் முறைகேடு: ED ரெய்டு எதிரொலி! தொழிலதிபர் ரதீஷ் ஓட்டம்? வீட்டுக்கு பூட்டு போட்ட அதிகாரிகள்!

இந்தியா, மே 17 -- டாஸ்மாக் முறைகேடு வழக்கு வழக்கில் அமலக்கத்துறை ரெய்டு தொடரும் நிலையில் தொழிலதிபர் ரதீஷ் தலைமறைவானதால் அவரது வீட்டுக்கு அதிகாரிகள் பூட்டு போட்டனர். 1000 கோடி டாஸ்மாக் முறைகேடு வழக்கி... Read More


ஆப்ரேஷன் சிந்தூர்: இந்தியாவின் நிலைப்பாட்டை சொல்ல ரஷ்யா, ஸ்பெயின் செல்லும் கனிமொழி!

இந்தியா, மே 17 -- ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையைத் தொடர்ந்து, பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் பூஜ்ய சகிப்புத்தன்மை கொள்கையை வலியுறுத்தும் வகையில், எதிர்க்கட்சித் தலைவர்களான சசி தரூர் மற்றும் கனிமொழ... Read More


'ஒரே தேர்வு மையத்தில் 167 பேர் 100-க்கு 100 எடுத்த விவகாரம்!' நடந்தது என்ன? அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஓபன் டாக்!

இந்தியா, மே 16 -- ஒரே தேர்வு மையத்தில் 167 மாணவர்கள் 100 மதிப்பெண்கள் பெற்றது தொடர்பாக எழுந்த குற்றசாட்டுக்களை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மறுத்து உள்ளார். விழுப்புரம் மாவட்ட... Read More


'அதிகரிக்கும் வெயில்! பள்ளி திறப்பில் மாற்றமா? மீண்டும் பள்ளிகள் திறப்பு எப்போது?' அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேட்டி!

இந்தியா, மே 16 -- 10 மற்றும் 11ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளநிலையில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ், 2025 ஆம் ஆண்டிற்கான பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் தேதி மற்றும் மாணவர்களி... Read More


10, 11ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் பெறுவது முதல் துணைத்தேர்வுகள் வரை எப்போது? முழு விவரம் இதோ!

இந்தியா, மே 16 -- பள்ளிக்கல்வித் துறையானது 2025 ஆம் ஆண்டு 10ஆம் வகுப்பு (எஸ்எஸ்எல்சி) மற்றும் மேல்நிலை முதலாம் ஆண்டு (பிளஸ் 1) பொதுத் தேர்வு முடிவுகள், தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்குதல், விடைத்தா... Read More


தலைப்பு செய்திகள்: '10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் முதல் அமலாக்கத்துறை ரெய்டு வரை!' முக்கிய செய்திகளின் தொகுப்பு!

இந்தியா, மே 16 -- தமிழ்நாட்டில் இன்று காலை வரை நடந்த முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ! தமிழகத்தில் 10ஆம் வகுப்பு தேர்வெழுதிய மாணவ, மாணவியரில் 93.80 சதவீதம் பேர் தேர்ச்சி. மாணவர்களை விட மாணவியர்கள் கூ... Read More