இந்தியா, ஏப்ரல் 30 -- விஜய் டிவியில் ஒளிப்பரப்பான சரவணன் மீனாட்சி சீரியலில் மைனா கேரக்டரில் நடித்து பிரபலமானவர் நடிகை நந்தினி. தொடர்ந்து சில சீரியல்களில் நடித்து வந்த அவர், அப்படியே சினிமா பக்கம் சென்... Read More
இந்தியா, ஏப்ரல் 30 -- நடிகர் நானி மே1 அன்று தனது நடிப்பில் வெளியாக இருக்கும் படமான ஹிட்: தி தேர்ட் கேஸ் படத்தின் புரோமோஷனில் பிசியாக இருக்கிறார். உதவி இயக்குநராக பணியாற்றி வந்த நானி 2008ம் ஆண்டு வெளி... Read More
இந்தியா, ஏப்ரல் 30 -- இந்திய சினிமாவில் குறிப்பிடத்தக்க பங்கை வழங்கிய நடிகர் அஜித்குமாருக்கு பத்மபூஷன் விருது வழங்கப்பட்டது. இந்த விருது வழங்கும் விழாவில் நடிகர் அஜித்துடன் அவரது சகோதரர் அனில்குமாரும்... Read More
இந்தியா, ஏப்ரல் 30 -- திமுக சார்பில், மனிதநேய விழா என்ற பெயரில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் பிறந்தநாள் விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், அண்மையில் சென்னையில் நடந்த நிகழ்ச்சியில்... Read More
இந்தியா, ஏப்ரல் 30 -- பிரபல இயக்குநர் மகேந்திரனின் மகனான ஜான் மகேந்திரன் மகேந்திரனின் கடைசி கால நினைவுகள் குறித்து டூரிங் டாக்கீஸ் யூடியூப் சேனலுக்கு பேசி இருக்கிறார். அதில் அவர் பேசும் போது, 'அப்பா ... Read More
இந்தியா, ஏப்ரல் 30 -- டீலிங் பேசிய ரேவதி.. கார்த்தியுடன் ரெஜிஸ்டர் ஆபீஸ் நடந்த திருமணம் - கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட் தமிழ் சின்னத்திரையில் ZEE தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி... Read More
இந்தியா, ஏப்ரல் 30 -- அய்யனார் துணை சீரியலில் இன்றைய தினம், சேரன் நிலாவிடம் நீ இங்கேயே இருந்து விடு.. வெளியே வீடு பார்க்க வேண்டாம் என்று கூறுகிறார். ஆனால், நிலாவோ அது சரியாக வராது என்று வாதம் செய்கிறா... Read More
இந்தியா, ஏப்ரல் 30 -- எதிர்நீச்சல் சீரியலில் இருந்து வெளியான இன்றைய ப்ரோமோவில் மணி விழா நடத்துவதற்கான ஏற்பாடுகள் மும்மரமாக நடந்து கொண்டிருக்கின்றன. மறுமகள்களின் வீடுகளுக்கு சென்று அனைவரும் அழைப்பு விட... Read More
இந்தியா, ஏப்ரல் 29 -- எதிர்நீச்சல் சீரியல் ஏப்ரல் 29 எபிசோட்: எதிர்நீச்சல் சீரியலில் இருந்து வெளியான இன்றைய முன்னோட்டத்தில், சக்தியும் ஜனனியும் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்காமல் ஜவுளி கடையில் நின்ற... Read More
இந்தியா, ஏப்ரல் 29 -- இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையில் 'எஞ்சாய் எஞ்சாமி' என்ற சுயாதீன பாடல் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது அனைவரும் அறிந்ததே! இந்தப்பாடலை பாடலாசிரியர் அறிவு எழுதி பாட, அவரு... Read More