மதுரை, செப்டம்பர் 10 -- தமிழக அரசியலில் தேசிய கட்சி ஒன்று மதுரையில் இன்று உதயமாகியுள்ளது. ஆம், பி. எல். ஏ.ஜெகநாத் மிஸ்ரா, தன் தலைமையில் புதிய அரசியல் கட்சியாக நமது மக்கள் முன்னேற்ற கழகம் தொடங்கினார். ... Read More
டெல்லி, செப்டம்பர் 9 -- அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக குரல் எழுப்பிய முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், அதிமுகவின் உயர் பதவிகளிலிருந்து விலக்கப்பட்டார். மீண்டும் மனம் திறப்பதாக அ... Read More
சென்னை, செப்டம்பர் 9 -- வெளிநாட்டு சுற்றுப் பயணம் செல்லும் முன்பு 922 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் 10.62 லட்சம்கோடி முதலீடுசெய்து 32.81 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கிவிட்டதாகவும், தமிழக இளைஞர்க... Read More
சென்னை, செப்டம்பர் 9 -- திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று (09-09-2025) காணொலிக் காட்சி வாயிலாக நடைபெற்றது. அதில், திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் பங்கேற்று பேசியது இதோ: ... Read More
காஞ்சிபுரம், செப்டம்பர் 9 -- அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, 'மக்களை காப்போம்.. தமிழகத்தை மீட்போம்' என்கிற பெயரில் பிரச்சாரத்தை தொடங்கி, கிட்டத்தட்ட 50 சதவீதத்திற்கு மேல் தொகுதிகளில் பி... Read More
இந்தியா, செப்டம்பர் 8 -- இபிஎஸ் ஆதரவாளர் என்பதை நிரூபித்த எம்.எல்.ஏ. பண்ணாரி கட்சியிலிருந்து பிரிந்துசென்றவர்களை மீண்டும் ஒருங்கிணைக்க வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு 10 கெட... Read More
இந்தியா, செப்டம்பர் 8 -- முதலீடு பயணத்தை முடித்து இந்தியா திரும்பிய முதல்வர் ஸ்டாலின், சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது: ''ஒரு வாரகாலமாக ஜெர்மனி, இங்கிலாந்து பயணத்தை நா... Read More
ஆத்தூர்,திண்டுக்கல், செப்டம்பர் 7 -- 'மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்' எழுச்சிப்பயணம் மேற்கொள்ளும் அதிமுக பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி. இன்று ஆத்தூர், ஒட... Read More
மதுரை,சோழவந்தான்,உசிலம்பட்டி, செப்டம்பர் 4 -- மதுரை சோழவந்தான் தொகுதியில் மக்களை சந்தித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அடுத்தபடியாக உசிலம்பட்டி தொகுதியில் டி.விளக்கு பகுதியில் காத்திருந்த ... Read More
இந்தியா, செப்டம்பர் 4 -- தந்தை பெரியார் சுயமரியாதை இயக்கத்தைத் தோற்றுவித்து நூறாண்டுகள் ஆகிவிட்டன. காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிய பெரியார் 1925 இல் சுயமரியாதை இயக்கத்தை துவங்கினார். 1929 இல் நடைபெற்... Read More