இந்தியா, ஏப்ரல் 1 -- YouTuber irfan: ரம்ஜான் பண்டிகையையொட்டி சாலையோர வாசிகளிடம் இர்ஃபான் நடந்து கொண்ட முறை, அனைவரையும் முகம் சுளிக்க வைத்த நிலையில், அதற்கு இர்ஃபான் மன்னிப்புக்கோரி இருக்கிறார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள விளக்கத்தில், 'அனைவருக்கும் ரம்ஜான் வாழ்த்துகள். நான் மக்களிடம் முறைதவறி நடந்து கொண்டதாக பலர் நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள்.

மேலும் படிக்க | YouTuber Irfan: 'இர்பானின் சர்ச்சை வீடியோ நீக்கம்! பறந்த நோட்டீஸ்! பம்மிய இர்பான்!'

நான் இப்படி நடந்து கொண்டது பலரையும் புண்படுத்தி இருப்பதாக தெரிகிறது. அதற்கு நான் மன்னிப்புக்கேட்டுக்கொள்கிறேன். என்னுடைய மனைவி அவர்களால் திடீரென அசெளகரித்தை உணர்ந்த காரணத்தால், நான் கொஞ்சம் டென்ஷன் ஆகி விட்டேன்.ஐ லவ் யூ..' என்று அதில் குறிப்பிட்டு இருக்கிறார்.

பிரபல யூடியூபர் இர்ஃபானுக்கு அ...