Weather Update : இந்த மாவட்டங்களில் மழை பெய்யுமாம்.. ஆனால் புதுவை, காரைக்கால் பகுதிகளில் வெயில் சுட்டெரிக்குமாம்!
இந்தியா, ஏப்ரல் 17 -- தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் மழை பெய்துள்ளது. புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது.
தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை பொதுவாக இயல்பை ஒட்டி இருந்தது.
வட தமிழக மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை 37deg - 40deg செல்சியஸ், வட தமிழக கடலோரப்பகுதிகள், தென் தமிழக மாவட்டங்களின் சமவெளி பகுதிகள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 33deg - 37deg செல்சியஸ் மற்றும் மலைப் பகுதிகளில் 19deg -29deg செல்சியஸ் பதிவாகியுள்ளது.
அதிகபட்ச வெப்பநிலை ஈரோட்டில் 40.2deg செல்சியஸ் மற்றும் சேலத்தில் 39.8deg செல்சியஸ் பதிவாகியுள்ளது.
சென்னை மீனம்பாக்கத்தில் 36.0deg செல்சியஸ் மற்றும் நுங்கம்பாக்கத்தில் 34.6deg செல்சியஸ் பதிவாகியுள்ளது....
Click here to read full article from source
To read the full article or to get the complete feed from this publication, please
Contact Us.