Weather Update: இன்று இந்த மூன்று மாவட்டங்களில் 3 மணி நேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்பு-எந்த மாவட்டங்கள்னு பாருங்க
இந்தியா, ஏப்ரல் 14 -- ராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையத்தின் சமீபத்திய அறிக்கையில் தகவல் வெளியாகியுள்ளது.
16.04.2024: அடுத்த இரண்டு தினங்களுக்கு தென் தமிழகம் மற்றும் வட தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை சற்றே குறையக்கூடும். ஏனைய தமிழக மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு. அதற்கு அடுத்து வரும் மூன்று தினங்களுக்கு தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை 2'-3deg செல்சியஸ் படிப்படியாக உயரக் கூடும்.
அடுத்த இரண்டு தினங்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை வட தமிழகத்தில் ஒருசில இடங்களில் 23deg செல்சியஸ் இயல்பை விட அதிகமாகவும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இயல்பை ஒட்டியு...
Click here to read full article from source
To read the full article or to get the complete feed from this publication, please
Contact Us.