VVPAT Verification Case: 'தேர்தலை எங்களால் கட்டுப்படுத்த முடியாது' VVPAT வழக்கில் தீர்ப்பை ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்
இந்தியா, ஏப்ரல் 24 -- மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (ஈ.வி.எம்) மற்றும் யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறிய உதவும் இயந்திரத்தில் விழுந்த (வி.வி.பி.ஏ.டி) சீட்டு சரிபார்ப்பு தொடர்பான மனு மீதான இந்திய உச்ச நீதிமன்றம் புதன்கிழமை, ஏப்ரல் 24 அன்று தனது தீர்ப்பை ஒத்திவைத்தது, ஏனெனில் தேர்தல்களை நடத்துவதில் தனக்கு அதிகாரம் இல்லை என்ற நிலைப்பாட்டை மீண்டும் சுப்ரீம் கோர்ட் வலியுறுத்தியது.
ஏப்ரல் 26 ஆம் தேதி திட்டமிடப்பட்டுள்ள மக்களவைத் தேர்தல் 2024 இன் இரண்டாம் கட்டத்திற்கு மத்தியில் இந்த முடிவு வந்துள்ளது.
நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா மற்றும் தீபங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய பெஞ்ச், இந்த முடிவை எடுத்துள்ளது.
முன்னதாக, VVPAT எந்திரத்தில் பதிவாகும் வாக்குகளையும் எண்ணக் கோரிய வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஆஜராகி விளக்கம் அளித...
Click here to read full article from source
To read the full article or to get the complete feed from this publication, please
Contact Us.