இந்தியா, பிப்ரவரி 14 -- ஆரோக்கியமாக இருக்க நாம் அனைவரும் தவறாமல் சாப்பிட வேண்டும். ஆனால் நாம் சாப்பிடும்போது சில விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். வாஸ்து சாஸ்திரத்தில் உணவை சாப்பிடுவது வேறு சில விஷயங்களையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டியது முக்கியம். நாம் சாப்பிடுவதற்கும் சமைப்பதற்கும் நம் வீட்டில் செல்வம் பெருவதற்கும் தொடர்பு உள்ளது என்றால் நம்ப முடிகிறதா? அதுதான் உண்மை.

வாஸ்து சாஸ்திரத்தின்படி, உணவை சமைத்து உண்ணும் திசையை நாம் ஒவ்வொருவரும் அறிந்து கொள்வது மிகவும் அவசியம். சரியான திசையை நோக்கி உணவு உண்பது தெய்வங்களை மகிழ்விக்கும் மற்றும் வீட்டில் வாஸ்து தோஷம் நீங்கும். சாதாரணமாக உணவு சமைப்பதில் தொடங்கி சாப்பிடுவது, சுத்தம் செய்வது உள்ளிட்ட உணவு தொடர்பான பல விதிகளை வாஸ்து சாஸ்திரம் குறிப்பிடுகிறது. உதாரணமாக, ஒரு நபர் சாப்பிட்ட பிறகு எதை...