இந்தியா, ஏப்ரல் 2 -- Varalakshmi Sarathkumar: வரலட்சுமி சரத்குமார் அண்மையில் கலாட்டா சேனலுக்கு கொடுத்த பேட்டியில், தனக்கு நேர்ந்த பாலியல் ரீதியான துன்புறுத்தல் குறித்து மனம் திறந்து பேசி இருக்கிறார்.
மேலும் படிக்க | 'நானும் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டேன்..' வரலட்சுமி சரத்குமார் ஓப்பன் டாக்!
இதுகுறித்து அவர் பேசும் பொழுது, ' டான்ஸ் ஜோடி டான்ஸில் எனக்கு நேர்ந்த பாலியல் ரீதியான துன்புறுத்தலை பற்றி பேசும்பொழுது நான் அழுதுவிட்டேன். பொதுவெளியில் மிகவும் தைரியமாக பேசும் நான், அந்த நிகழ்ச்சியில் அழுதுவிட்டேன். நான் அழுதது எனக்கே கொஞ்சம் ஆச்சரியமாக தான் இருந்தது.
மேலும் படிக்க | Varalakshmi: கட்டை விரலில் கட்டு.. ஆக்சன் காட்சியின் போது ஏற்பட்ட விபரீதம் - நடிகை வரலட்சுமி பதிவு
அப்போது, நானே எனக்குள் கேட்டுக் கொண்டேன் வரலட்சுமி.. நீ உண்மைய...
Click here to read full article from source
To read the full article or to get the complete feed from this publication, please
Contact Us.