Bengaluru, பிப்ரவரி 5 -- காதலர்களுக்கு என்று ஒரு நாள் உண்டு என்றால் அது பிப்ரவரி 14 தான். இந்த நாளன்று சிவப்பு ரோஜாக்களைப் பிடித்து, கைகளைப் பிடித்து, நாங்கள் ஒரு சூப்பர் ஜோடி என்று காட்டிக் கொள்பவர்களுக்கு பஞ்சமில்லை, எங்கள் காதல் பெரியது என்றே ஒவ்வொரு காதலர்களும் எண்ணுகின்றனர். சிலருக்கு காதல் என்பது ஒரு கூச்ச சுபாவம். அது குறித்தான வெளிப்படையான எண்ணங்கள் இருக்காது.
புதியதாக காதலித்து வரும் ஜோடிகளுக்கு தங்களது இணையரை எவ்வாறு மகிழ்விப்பது, என்ன பரிசு கொடுப்பது என்பதில் நிறைய குழப்பங்கள் உள்ளன. குறிப்பாக காதலர் தினத்தன்று ஒரு பரிசு கொடுப்பது இயல்பு என்பதால், என்ன பரிசு கொடுப்பது, எதுவாக இருந்தாலும் சரி, அது காதலரால் பாராட்டப்படுமா என்பதில் நிறைய கவலை உள்ளது. காதலர் தினத்தன்று பெண்களுக்கு பரிசுகளை வழங்குவது ஒரு சவாலான பணியாக இருக்கலாம், ஏ...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.