இந்தியா, பிப்ரவரி 2 -- இரட்டைப் போர் யானைகள் பலத்தோடு எதிரிகளை வெல்வோம் என தவெக 2ஆம் ஆண்டு தொடக்க நாளையொட்டி விஜய் தெரிவித்து உள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இதயம் மகிழும் தருணத்தில், உங்களோடு பேசவே இக்கடிதம், இன்று, ஒரு வெற்றிப் பெரும்படையின் இரண்டாம் ஆண்டுத் தொடக்கம். ஆம். தமிழக வெற்றிக் கழகம் என்னும் அரசியல் பெரும்படையைக் கட்டமைத்தது பற்றி அறிவித்து, இந்த ஆண்டு பிப்ரவரி 2ஆம் தேதியோடு ஓராண்டு நிறைவுறுகிறது. மக்கள் இயக்கமாக, மக்களுக்கான நலத்திட்டங்களைச் செய்து வந்த நாம், அரசியல் களத்தைக் கையாளத் தொடங்கி. இதோ இப்போது இரண்டாம் வருடத்தின் வாயிலில்,
கட்சி தொடங்கியதற்கான அறிவிப்பு, உறுப்பினர் சேர்க்கை என நமது அரசியல் பயணத்தின் ஒவ்வோர் அடியையும் அளந்து, நிதானமாக வைத்து முன்னேறி வருகிறோம்.
மக்களுக்கான அரசியலை, மக்களோடு ...
Click here to read full article from source
To read the full article or to get the complete feed from this publication, please
Contact Us.