சென்னை,கோவை,மதுரை,சேலம்,திருச்சி, ஏப்ரல் 13 -- ஹெல்மெட் போடவில்லை, நோ பார்க்கிங், விதிகளுக்கு மாறான பயணம், போதையில் வாகனம் ஓட்டியது உள்ளிட்ட பல்வேறு சாலை விதிமீறல்களுக்கு போக்குவரத்து போலீசார் அபராதங்களை விதிக்கின்றனர். அவ்வாறு விதிக்கப்படும் அபராதங்களை செலுத்தவில்லை என்றால் என்ன நடக்கும்? இங்கே காணலாம்:
மேலும் படிக்க | Passport: உங்கள் பாஸ்போர்ட் காலாவதி ஆகிவிட்டதா? விண்ணப்பிப்பது எப்படி? அதற்கான பரிசீலனை என்ன?
நீதிமன்றத்தில் வழக்கு: அபராதத்தை தொடர்ந்து செலுத்தாமல் இருந்தால், போக்குவரத்து காவல்துறை உங்களை நீதிமன்றத்தில் நிறுத்தி வழக்கு தொடரலாம்.
வாகனத்தை பறிமுதல் செய்தல்: சில சமயங்களில், நிலுவையில் உள்ள அபராதத் தொகையின் தீவிரத்தைப் பொறுத்து, உங்கள் வாகனத்தை போக்குவரத்து காவல்துறை பறிமுதல் செய்யக்கூடும்.
ஓட்டுநர் உரிமம் இடைநீக்கம...
Click here to read full article from source
To read the full article or to get the complete feed from this publication, please
Contact Us.