இந்தியா, பிப்ரவரி 12 -- Top 10 News : கர்நாடக மாநிலம் கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் ஏர் இந்தியா விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் இ-மெயில் மூலம் வந்தது. இதுகுறித்து பெங்களூரு துணை கமிஷனர் சஜித் கூறுகையில், "கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் ஏர் இந்தியா விமானத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு வெடிகுண்டு மிரட்டல் வந்தது. மிரட்டல் வந்தவுடன் உடனடியாக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டதாக வட்டாரங்கள் தெரிவித்தன. மேலும் டாப் 10 செய்திகளைப் பார்ப்போம்.
மேலும படிக்க : தமிழகம், தெலங்கானா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் குற்ற வழக்குகளை எதிர்கொண்டுள்ள எம்.பி.க்கள் எத்தனை பேர்?
மேலும் படிக்க : Neet 2025 Registration: நீட் விண்ணப்பப் படிவத்தை நிரப்பும்போது செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை?
Published by HT Digital Content Services with permissio...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.