இந்தியா, பிப்ரவரி 6 -- சைஃப் அலிகான் தாக்குதல் வழக்கில் மும்பை போலீசார் புதன்கிழமை அடையாள அணிவகுப்பை நடத்தினர். கடந்த மாதம் கைது செய்யப்பட்ட முகமது ஷரிபுல் இஸ்லாம் ஷெசாத், தனது பாந்த்ரா இல்லத்தில் கொள்ளை முயற்சியின் போது நடிகரை கத்தியால் குத்தியதாக குற்றம் சாட்டப்பட்டார். மேலும் டாப் 10 செய்திகளைப் பார்ப்போம்.

Published by HT Digital Content Services with permission from HT Tamil....