இந்தியா, மார்ச் 3 -- தமிழகம் முழுவதும் 43 ஆயிரத்து 51 மையங்களில் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம் நடக்கிறது. காலை 7 மணி முதல் துவங்கி 5 மணி வரை குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து மருத்துவ முகாம் நடைபெற உள்ளது. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள், ரயில் நிலையங்கள் போன்ற பல்வேறு முக்கிய இடங்களில் இந்த முகாம் நடைபெற உள்ளது.

ஆவின் சார்பில் விற்பனை செய்யப்படும் சில ஐஸ்கிரீம் வகைகளின் விலை ரூ.2 முதல் ரூ.5 வரை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வருகிறது.

அமெரிக்காவின் மிசெளரி மாகாணத்தில் உள்ள செயிண்ட் லூயிஸ் நகரில் இந்திய நடனக் கலைஞரான அமர்நாத் கோஷ் என்பவர் மர்மநபர்களால் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

பெங்களூரு குண்டுவெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து தமிழக - கர்நாடக எல்லையில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள...