இந்தியா, மார்ச் 31 -- Tomorrow Rasipalan: கிரகங்கள் மற்றும் விண்மீன்களின் இயக்கத்தால் ஒருவரது ஜாதகம் தீர்மானிக்கப்படுகிறது. நாளை செவ்வாய்க்கிழமை அனுமனையும், துர்க்கையையும் வழிபட உகந்த நாளாகப் பார்க்கப்படுகிறது. மத நம்பிக்கைகளின்படி, ஆஞ்சநேயர் மற்றும் அன்னை துர்காவை வணங்குவது மகிழ்ச்சியையும் செழிப்பையும் தரும் என்று நம்பப்படுகிறது.

ஜோதிட கணக்கீடுகளின்படி, வரும் ஏப்ரல் 1ஆம் தேதி சில ராசிக்காரர்களுக்கு மிகவும் மங்களகரமானதாக இருக்கும். சில ராசிக்காரர்கள் வாழ்க்கையில் சிரமங்களைச் சந்திக்க வேண்டியிருக்கும்.

வரும் ஏப்ரல் 1ஆம் தேதி எந்த ராசிக்காரர்களுக்கு என்ன பலன் கிடைக்கும். யார் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதைத் தெரிந்து கொள்வோம். வரும் ஏப்ரல் 1ஆம் தேதி துலாம் முதல் மீனம் வரை எப்படி இருக்கும் என்பது குறித்துப் பார்ப்போம்....