இந்தியா, ஏப்ரல் 7 -- Tomorrow Rasi Palan:கிரகங்கள் மற்றும் விண்மீன்களின் இயக்கத்தால் ஜாதகம் மதிப்பிடப்படுகிறது. ஜோதிடத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஒவ்வொரு ராசிக்கும் ஒரு ஆளும் கிரகம் உள்ளது. அது மிகவும் செல்வாக்கு செலுத்துகிறது. ஜோதிட கணக்கீடுகளின்படி, ஏப்ரல் 8ஆம் தேதி சில ராசிக்காரர்களுக்கு மிகவும் மங்களகரமானதாக இருக்கும். அதே நேரத்தில் சில ராசிக்காரர்களுக்கு இது சாதாரண பலன்களைத் தரும்.
வரும் ஏப்ரல் 8, 2025அன்று எந்த ராசிக்காரர்கள் பயனடைவார்கள். எந்த ராசிக்காரர்கள் தங்கள் பிரச்னைகளை சந்திப்பார்கள் என்பதை அறிந்து கொள்ளுங்கள். அதன்படி, ஏப்ரல் 2025 ஏப்ரல் 8 செவ்வாய்க்கிழமை மேஷம் முதல் கன்னி வரையிலான ராசிகளுக்கான பலன்கள் குறித்துப் பார்ப்போம்.
மேலும் படிக்க: சூரியன் மற்றும் செவ்வாய் பெயர்ச்சி: ஏப்ரல் மாதத்தில் ரவுசு காட்டி டாப் டக்கராக வரப்போ...
Click here to read full article from source
To read the full article or to get the complete feed from this publication, please
Contact Us.