இந்தியா, பிப்ரவரி 6 -- தக்காளி சரும பராமரிப்பு மற்றும் இதய ஆரோக்கியத்திற்கு நல்லது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. தற்போது, உணவில் சிவந்த பழுத்த தக்காளியைச் சேர்ப்பது மனச்சோர்வின் அறிகுறிகளைப் போக்க பயனுள்ளதாக இருக்கும் என்று புதிய ஆராய்ச்சி ஒன்றில் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக உணவு அறிவியல் மற்றும் ஊட்டச்சத்து இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வு, தக்காளியில் காணப்படும் லைகோபீன் என்ற ஆக்ஸிஜனேற்றி, மனச்சோர்வின் அறிகுறிகளைப் போக்கக்கூடும் என்று கூறுகிறது. லைகோபீன் என்பது தக்காளியில் மட்டுமல்ல, தர்பூசணி மற்றும் பிற சிவப்பு நிற பழங்களிலும் இயற்கையாகவே காணப்படும் ஒரு ஆக்ஸிஜனேற்றியாகும். பழங்களுக்கு சிவப்பு நிறத்தை தருவது லைகோபீன் தான்.
மூளையில் உள்ள செல்களுக்கு இடையேயான தொடர்பு மற்றும் சினாப்டிக் பிளாஸ்டிசிட்டியை லைகோபீன் மேம்படுத்துகிறது என்று ...
Click here to read full article from source
To read the full article or to get the complete feed from this publication, please
Contact Us.