Today Rasipalan (30.03.2024): கவலைகள் விலகும்..தன்னம்பிக்கை பிறக்கும்.. மேஷம் முதல் மீனம் வரை..12 ராசிகளுக்கான பலன்கள்!
இந்தியா, மார்ச் 30 -- ஒவ்வொரு ராசிகளுக்கும் 2024 ஆம் ஆண்டு மார்ச் 30 ஆம் தேதியான இன்றைய நாள் எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.
தொழில் செய்பவர்களுக்கு பொறுமை வேண்டும். அலுவலகத்தில் மறைமுகமான விமர்சனங்கள் தோன்றி மறையும். சில செயல்பாடுகளில் அனுபவத்தை பயன்படுத்துவது நல்லது. எதிலும் முன்கோபம் இன்றி செயல்படவும். எதிர்பாராத சில செலவுகளால் நெருக்கடிகள் உண்டாகும்.
சகோதரர்களின் வழியில் உதவி கிடைக்கும். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் சாதகமாகும். வியாபாரத்தில் சில சூட்சுமங்களை புரிந்து கொள்வீர்கள். வழக்கு தொடர்பான விஷயங்களில் திடீர் திருப்பங்கள் உண்டாகும். உத்தியோகத்தில் சாதகமான வாய்ப்பு கிடைக்கும். தன்னம்பிக்கை பிறக்கும்.
மிதுன ராசியினருக்கு இன்று கடன் சார்ந்த உதவி கிடைக்கும். மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். நெர...
Click here to read full article from source
To read the full article or to get the complete feed from this publication, please
Contact Us.