Today Rasipalan (29.03.2024): திடீர் திருப்பம் உண்டாகுமா?..மேஷம் முதல் மீனம் வரை..12 ராசிகளுக்கான முழு பலன்கள் இதோ!
இந்தியா, மார்ச் 29 -- மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கும் 2024 ஆம் ஆண்டு மார்ச் 29 ஆம் தேதியான இன்றைய நாள் எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.
சிந்தனையில் கவனம் வேண்டும். எதிலும் சிந்தித்து முடிவெடுப்பது நல்லது. பொருளாதாரத்தில் சூழ்நிலை அறிந்து செயல்படவும். தேவையற்ற விவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. திடீர் பயணங்களால் அலைச்சல் ஏற்படும். பழைய நினைவுகளால் ஒருவிதமான மந்தத்தன்மை உண்டாகும். சிலருக்கு குழப்பம் நிறைந்த நாளாக இருக்கும்.
எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். புதிய நபர்களிடத்தில் கனிவுடன் பழகவும். சுபகாரியங்களில் கலந்து கொள்வதற்கான சூழல் உண்டாகும். சிந்தனைகளில் இருந்துவந்த குழப்பம் விலகும்.
பொருளாதார நெருக்கடிகள் குறைய வாய்ப்பு உண்டு. ...
Click here to read full article from source
To read the full article or to get the complete feed from this publication, please
Contact Us.