இந்தியா, ஏப்ரல் 13 -- தமிழ் மாதங்களில் முதல் மாதமாக விளங்கக்கூடிய சித்திரை மாதத்தின் முதல் நாள் தமிழ் புத்தாண்டாக கொண்டாடப்பட்டு வருகிறது. சோபகிருது ஆண்டிலிருந்து குரோதி ஆண்டிற்கு அனைவரும் உள்ளே நுழையப் போகின்றோம். இந்த ஆண்டு தமிழ் புத்தாண்டு வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி வருகிறது. இந்த தமிழ் புத்தாண்டு 12 ராசிகளுக்கும் கலவையான பலன்கள் கிடைக்கப் போகின்றது.

வரும் குரோதி தமிழ் புத்தாண்டில் மகர ராசி பெறக்கூடிய பலன்கள் குறித்து இந்த பதிவில் காணலாம். இந்த ஆண்டு தொடக்கத்தில் செவ்வாய் பகவான் மற்றும் சனி பகவான் இருவரும் இணைந்து கும்ப ராசியில் பயணம் செய்கின்றனர். எதிர் கிரகங்களாக இருக்கக்கூடிய இவர்கள் இருவரும் ஒன்று சேர்ந்து பயணம் செய்யப்போகின்றனர் அதனால் உங்களுக்கு இந்த ஆண்டு சில சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

உங்கள் எண்ண ம் ஈடேறக்கூடிய ஆண்டாக இத...