இந்தியா, மார்ச் 19 -- சுவிஸ் ஓபன் பேட்மிண்டன் தொடரில் இந்திய வீரர்களான ஆயுஷ் ஷெட்டி மற்றும் சங்கர் முத்துசாமி ஆகியோர் பிரதான் சுற்றுக்கு முன்னேறியுள்ளனர். சுவிஸ் ஓபன் சூப்பர் 300 பேட்மிண்டன் தொடர்களில் ஒன்றாக இருந்து வருகிறது.
உலகின் 9-வது இடத்தில் உள்ள இந்திய ஜோடியான, காயத்ரி கோபிசந்த் மற்றும் ட்ரீசா ஜாலி, சுவிட்சர்லாந்தின் அலைன் முல்லர் மற்றும் நெதர்லாந்தின் கெல்லி வான் பியூட்டனை 21-16, 21-17 என்ற செட் கணக்கில் எளிதாக வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது. இதையடுத்து தனது அடுத்த போட்டியில் ஜெர்மனியின் செலின் ஹப்ஸ்ச் மற்றும் அமெலி லெஹ்மானை எதிர்கொள்ள உள்ளார்கள்.
ஆண்கள் ஒற்றையர் பிரிவு போட்டியில் இங்கிலாந்து வீரர் சோழன் கயன் என்பவருக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியாவின் ஆயுஷ் ஷெட்டி 21-12, 21-15 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்றார். 42 நி...
Click here to read full article from source
To read the full article or to get the complete feed from this publication, please
Contact Us.