இந்தியா, மார்ச் 4 -- சமீபத்தில் இளம் வயதினரிடையே இதய நோய் தாக்குதல்கள் அதிகரித்து வருவது அதிர்ச்சியளிக்கிறது. பல காரணங்களால் இது ஏற்பட்டாலும், இதய நோய் தாக்குதல்களுக்கு முதன்மையான காரணங்களில் ஒன்றாக மன அழுத்தம் இருப்பதாகத் தெரிகிறது.
மேலும் படிக்க | சர்க்கரை நோயாளிகளுக்கு இதய தடுப்பு ஏற்பட அதிக வாய்ப்பு ஏன்? மருத்துவர் தரும் விளக்கம்
HT லைஃப்ஸ்டைலுடனான ஒரு பேட்டியில், மும்பை, கொகிலாபென் தீருபாய் அம்பானி மருத்துவமனை, சிவிடிஎஸ், மூத்த இதய அறுவை சிகிச்சை ஆலோசகர் டாக்டர் மணிஷ் ஹிந்துஜா சில தகவல்களை பகிர்ந்துள்ளார். "உலகளவில் இதய நோய் மரணத்திற்கு முன்னணி காரணமாக உள்ளது, இதய நோய் தாக்குதல்கள் இந்த மரணங்களில் ஒரு குறிப்பிடத்தக்க பகுதியைக் கொண்டுள்ளது. அதிக கொழுப்பு, உயர் இரத்த அழுத்தம் மற்றும் புகைபிடித்தல் போன்றவை ஆபத்துக்கான காரணிகள் என்று ...
Click here to read full article from source
To read the full article or to get the complete feed from this publication, please
Contact Us.