இந்தியா, மார்ச் 24 -- கடந்த வாரம் சந்தைகள் வலுவான மீட்சியை சந்தித்தன. முக்கிய குறியீடுகளான நிஃப்டி மற்றும் சென்செக்ஸ் 4%க்கும் அதிகமாக உயர்ந்தன. மேம்பட்ட முதலீட்டாளர்கள் , அதிகரித்த வெளிநாட்டு வரவு மற்றும் சாதகமான உலகளாவிய காரணிகளால் இந்த ஏற்றம் ஏற்பட்டது. நிஃப்டி 23,350.4இல் முடிவடைந்தது. அதே நேரத்தில் சென்செக்ஸ் 76,905.51இல் முடிந்தது, இரண்டும் அவற்றின் வாராந்திர அதிகபட்சத்துக்கு அருகில் இருந்தன.
வாராந்திர அடிப்படையில், பிஎஸ்இ அளவுகோல் 3,076.6 புள்ளிகள் (4.16%) உயர்ந்தது. அதே நேரத்தில் நிஃப்டி 953.2 புள்ளிகள் (4.25%) உயர்ந்தது. இந்த ஆண்டு இரண்டு வட்டி விகிதக் குறைப்புகளின் சாத்தியக்கூறுகள் குறித்து அமெரிக்க பெடரல் சுட்டிக்காட்டியதே இந்த ஏற்றத்துக்கு காரணம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இது உள்நாட்டு சந்தையில் நம்பிக்கையை அதிகரித்தது. ...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.