இந்தியா, ஏப்ரல் 3 -- நமது முன்னோர்களின் வழிகாட்டுதல்களின்படி எத்தனையோ வழிபாட்டு முறைகளைப் பின்பற்றி வருகிறோம். நமது ஜென்ம நட்சத்திரத்தை வைத்து எந்த சித்தரை வழிபடலாம் என பார்ப்போம்.

சித்தர்கள் ஜீவ சமாதியை வழிபடுவதால் கிடைக்கும் நன்மைகள் ஏராளமானவை.

மனிதர்களாக பிறந்த ஒவ்வொருவரும் ஒரு குறிப்பிட்ட திதி, ராசி, நட்சத்திரத்தில் பிறந்தவர்களாகத்தான் இருப்பார்கள்.

எந்த நட்சத்திரம், எந்த திதியில் பிறந்திருந்தாலும், அவரவர் முற்பிறவியில் செய்த பாவ-புண்ணியங்கள் அடிப்படையிலேயே அவரவர் வாழ்க்கை அமையும் என நம்பப்பட்டு வருகிறது.

ஆனால், பல பாவ வினைகளுடன் இருக்கும் மனிதர்கள் எத்தனை தெய்வங்களை வழிபட்டாலும் அவர்கள் முற்பிறவியில் செய்த பாவங்களால் அவர்களுக்கு உரிய அருள் கிடைக்காமல் தடுத்து நிற்கும் என கூறப்படுகிறது.

ஆனால், எல்லா பிரச்சனைக்கும் ஒரு தீர்வு...