இந்தியா, ஏப்ரல் 5 -- Selvaraghavan: பிரபல இயக்குநரான செல்வராகவன் கெரியரில் மிக முக்கியமான படமாக அமைந்தது 'ஆயிரத்தில் ஒருவன்'. இந்தப்படம் ரிலீஸ் ஆன போது பெரிய வரவேற்பை பெறவில்லை என்றாலும், ரீ ரிலீஸில் அமோகமான வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து இந்தப்படத்தின் இரண்டாம் பாகமும் உருவாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், அண்மையில் பிரபல தொகுப்பாளர் கோபிநாத் யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்த செல்வராகவன், ஆயிரத்தில் ஒருவன் 1 மற்றும் 2 படங்கள் பற்றி பேசினார்.

மேலும் படிக்க | Director Selevaraghavan: 'ஒன்னரை அணா உதவி பண்ணிட்டு ஆயிரம் கோடிக்கு பேசுவாங்க!' - செல்வராகவன் பேச்சு

அவர் பேசும் போது, ' ஆயிரத்தில் ஒருவனை இப்போது கொண்டாடுவதை பார்க்கும் பொழுது, எனக்கு உண்மையில் ஒன்றுமே தோன்றவில்லை. அதனால் எனக்கு சந்தோஷமும் இல்லை. துக்கமும் இல்லை. ஆயிரத்...