இந்தியா, ஜனவரி 31 -- மூத்தப்பிள்ளைக்கும், கடைசி குழந்தைக்கும் இடையில் பிறக்கும் இரண்டாவது குழந்தை மிகவும் நேர்மையானவர்களாகவும், அடக்கமானவர்களாகவும், உடன் பிறந்தவர்களுக்கு ஒத்துழைப்பு கொடுத்து வாழ்பவர்களாகவும் இருக்கிறார்கள் என்று கன்னட ஆராய்ச்சியாளர்கள் தற்போதைய ஆய்வில் கண்டுபிடித்துள்ளார்கள். ஹெக்ஸகோ பர்ஸ்னாலிட்டி இன்வென்டரி என்ற ஆய்வு முறையைப் பின்பற்றி அவர்கள் இதை கண்டுபிடித்துள்ளார்கள். அந்த ஆய்வு இரண்டாவது பிறந்த அதாவது முதல் குழந்தைக்கும், மூன்றாவது குழந்தைக்கும் இடையில் பிறந்த குழந்தைகள் நற்பண்புகளான நேர்மை, பணிவு மற்றும் ஏற்கும் மனப்பக்குவம் ஆகியவை அதிகம் கொண்டவர்களாக இருக்கிறார்கள் என்று ஆய்வுகள் கூறுகின்றன.
நீங்கள் பிறந்த வரிசை என்பது உங்களின் தனிப்பட்ட ஆளுமையை கட்டமைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. அதன் அடிப்படையில் இரண்டு கு...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.