Saturn and Venus: கும்பத்தில் சனி மற்றும் சுக்கிரன் இணைவு.. வெற்றிவாகை சூடப்போகும் ராசிகள்!
இந்தியா, மார்ச் 4 -- கும்பத்தில் சனி பகவான் ஆளுகை செலுத்தி வருகிறார். வரும் மார்ச் 7ல் கும்பத்தில் சுக்கிரன் சஞ்சரிக்கவுள்ளார். இதனால் ஐந்து ராசியினர் நல்லதிர்ஷ்டத்தைப்பெறப் போகின்றனர். இக்காலத்தில் நல்லதிர்ஷ்டம்பெறப்போகும் ராசிகள் குறித்துப் பார்க்கலாம்.
ரிஷபம்: இந்த ராசியினருக்கு சனி மற்றும் சுக்கிரனால் வாழ்வில் மகிழ்ச்சியான காலகட்டம் உருவாகப் போகிறது. புதிய தொழில் செய்ய ஏற்றகாலகட்டம் இது. இத்தனை நாட்களாக,நீங்கள் தொட்டு தடைபட்டுப்போன விஷயங்கள் வெல்லப்போகின்றன. பிறரிடம் மாட்டிக்கொண்ட உங்கள் பணம், மீண்டும் கிடைக்கவாய்ப்புள்ளது.
கடகம்: இந்த ராசியினருக்கு சனி மற்றும் சுக்கிரனின் இணைவால் காதல் கைகூடும். கணவன் - மனைவி இடையே இருந்த சண்டை சச்சரவுகள் மறையும். குடும்பத்தில் ஒற்றுமை கூடும். வாழ்வில் பெரும் மாற்றத்தைப் பெறப்போகிறீர்கள். உங்களின் ...
Click here to read full article from source
To read the full article or to get the complete feed from this publication, please
Contact Us.