இந்தியா, மார்ச் 4 -- கும்பத்தில் சனி பகவான் ஆளுகை செலுத்தி வருகிறார். வரும் மார்ச் 7ல் கும்பத்தில் சுக்கிரன் சஞ்சரிக்கவுள்ளார். இதனால் ஐந்து ராசியினர் நல்லதிர்ஷ்டத்தைப்பெறப் போகின்றனர். இக்காலத்தில் நல்லதிர்ஷ்டம்பெறப்போகும் ராசிகள் குறித்துப் பார்க்கலாம்.

ரிஷபம்: இந்த ராசியினருக்கு சனி மற்றும் சுக்கிரனால் வாழ்வில் மகிழ்ச்சியான காலகட்டம் உருவாகப் போகிறது. புதிய தொழில் செய்ய ஏற்றகாலகட்டம் இது. இத்தனை நாட்களாக,நீங்கள் தொட்டு தடைபட்டுப்போன விஷயங்கள் வெல்லப்போகின்றன. பிறரிடம் மாட்டிக்கொண்ட உங்கள் பணம், மீண்டும் கிடைக்கவாய்ப்புள்ளது.

கடகம்: இந்த ராசியினருக்கு சனி மற்றும் சுக்கிரனின் இணைவால் காதல் கைகூடும். கணவன் - மனைவி இடையே இருந்த சண்டை சச்சரவுகள் மறையும். குடும்பத்தில் ஒற்றுமை கூடும். வாழ்வில் பெரும் மாற்றத்தைப் பெறப்போகிறீர்கள். உங்களின் ...