இந்தியா, பிப்ரவரி 1 -- நவக்கிரகங்களின் தலைவனாக விளங்க கூடியவர் சூரிய பகவான் இவர் எப்போதும் மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர் இவருடைய இடமாற்றத்தின் பொழுது தமிழ் மாதம் பிறக்கின்றது. கிரகங்களின் இடமாற்றத்தை பொறுத்து ஒருவரின் ஜாதகம் நிர்ணயிக்கப்படுவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

அந்த வகையில் சூரிய பகவான் கடந்த ஜனவரி 15ஆம் தேதி அன்று மகர ராசிக்குள் நுழைந்தார். சூரிய பகவான் மகர ராசிக்குள் நுழையும் திருநாளில் தமிழ்நாட்டில் பொங்கல் என்றும், மற்ற மாநிலங்களில் மகர சங்கராந்தி தினம் என்றும் கொண்டாடப்படுகிறது.

நீதிமானாக விளங்கக்கூடிய சனிபகவான் தற்போது கும்ப ராசிகள் பயணம் செய்து வருகிறார். இந்த ஆண்டு முழுவதும் சனி பகவான் இதே ராசியில் பயணம் செய்வார். இது சனி பகவானின் சொந்த ராசியாகும்.

தற்போது மகர ராசியில் பயணம் செய்து வரும் சூரிய பகவான்...