இந்தியா, பிப்ரவரி 20 -- Sani Peyarchi: நவகிரகங்களில் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக சனி பகவான் விளங்கி வருகின்றார். அந்த வகையில் சனி பகவான் முப்பது ஆண்டுகளுக்கு பிறகு தனது சொந்தமான ராசிக்கான கும்ப ராசியில் தற்போது பயணம் செய்து வருகின்றார். இந்த 2025 ஆம் ஆண்டு தனது இடத்தை மாற்றுகின்றார்.
நவகிரகங்களில் கர்ம நாயகனாக விளங்கக்கூடியவர் சனி பகவான். நீதிமானாக விளங்கக்கூடிய இவர் நன்மைகள் தீமைகள் என அனைத்தையும் தரம் பிரித்து இரட்டிப்பாக திருப்பி கொடுப்பார். அதனால் சனிபகவானை கண்டால் அனைவரும் அச்சப்படுவார்கள். சனி பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 2 1/2 ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார்.
சனி பகவான் வருகின்ற ஏப்ரல் 28ஆம் தேதி அன்று உத்திரட்டாதி நட்சத்திரத்தில் நுழைகின்றார். சனி பகவானின் உத்திரட்டாதி நட்சத்திர பயணம் 12 ராசிகளுக்கு...
Click here to read full article from source
To read the full article or to get the complete feed from this publication, please
Contact Us.