இந்தியா, மார்ச் 4 -- Sani Peyarchi: சனிப்பெயர்ச்சி இந்த 2025 ஆம் ஆண்டு சனி பகவான் மார்ச் 29ஆம் தேதி அன்று கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்கு செல்கின்றார். மார்ச் மாதத்தில் நிகழக்கூடிய சனி பகவானின் இடமாற்றம் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.
நவகிரகங்களில் நிழல் கிரகமாக விளங்கக் கூடியவர் சனி பகவான் இவர் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலன்களை திருப்பிக் கொடுக்கக் கூடியவர் சனிபகவான் நன்மைகள் தீமைகள் என அனைத்தையும் தரம் பிரித்து இரட்டிப்பாக திருப்பி கொடுப்பார் அதனால் சனி பகவானை கண்டால் அனைவரும் அச்சப்படுவார்கள்.
சனிபகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 2 அரை ஆண்டு காலம் எடுத்துக் கொள்கின்ற காரணத்தினால் நவ கிரகங்களில் அதிக பலம் கொண்ட கிரகமாக சனிபகவான் விளங்கி வருகின்றார். நீதி நேர்மை நன்மை என அனைத்து ...
Click here to read full article from source
To read the full article or to get the complete feed from this publication, please
Contact Us.