இந்தியா, பிப்ரவரி 16 -- Sani Asthamanam: நவகிரகங்களின் நீதிமானாக விளங்கக்கூடியவர் சனி பகவான். இவர் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலன்களை திருப்பிக் கொடுக்கக்கூடியவர். சனி பகவான் நன்மைகள் தீமைகள் என அனைத்தையும் தரம் பிரித்து இரட்டிப்பாக திருப்பி கொடுப்பார். அதனால் சனி பகவானை கண்டால் அனைவரும் அச்சப்படுவார்கள்.
கர்ம நாயகனாக விளங்கக்கூடிய சனிபகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 2 அரை ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார். நவகிரகங்களில் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக சனி பகவான் விளங்கி வருகின்றார். அந்த வகையில் ஜோதிட சாஸ்திரங்களில் சனி பகவான் மிகவும் முக்கிய கிரகமாக கருதப்படுகிறார். சனி பகவானின் அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்த பின்னர் கூறப்படுகிறது.
அந்த வகையில் வருகின்ற பிப்ரவரி 28ஆம் தேதி...
Click here to read full article from source
To read the full article or to get the complete feed from this publication, please
Contact Us.