இந்தியா, பிப்ரவரி 16 -- Sani: நவகிரகங்களின் கர்ம நாயகனாக விளங்க கூடியவர் சனி பகவான். இவர் நன்மைகள் தீமைகள் என நாம் செய்யும் கர்ம வினைகளுக்கு ஏற்ப பிரதிபலன்களை இரட்டிப்பாக திருப்பிக் கொடுக்கக் கூடியவர். அதனால் சனி பகவானை கண்டால் அனைவரும் அச்சப்படுவார்கள். நீதிமானாக விளங்கக்கூடிய சனிபகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 2 அரை ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார். நவகிரகங்களில் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக சனி பகவான் விளங்கி வருகின்றார்.

சனிபகவானின் அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் மன ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அந்த வகையில் சனிபகவான் வருகின்ற ஏப்ரல் 28ஆம் தேதி அன்று உத்திரட்டாதி நட்சத்திரத்தில் நுழைகின்றார்.

சனிபகவானின் இந்த உத்திரட்டாதி நட்சத்திர பயணம் ஜோதிட ரீதியாக மிகவும் முக்கியம...