இந்தியா, மார்ச் 30 -- சல்மான்கான் நடித்த சிக்கந்தர் திரைப்படம் திரையரங்கில் வெளியாவதற்கு முன்னரே, இணையத்தில் கசிந்தது குறித்து பிரபல தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி கருத்து தெரிவித்திருக்கிறார்.

இது குறித்து தன்னுடைய சோசியல் மீடியா பக்கத்தில் பதிவிட்டுள்ளாதாவது, 'பல கோடிகள் போட்டு படம் பண்ணி திருடர்கள் கையில் கொடுப்பது எவ்வளவு கேவலம்?! அத்தனை வரிகளும் மத்திய, மாநில அரசாங்கங்களுக்கு கட்டுகிறோம்? பைரஸி என்ற அரக்கன் தன் கேவலக் கரங்களை நீட்டி @ARMurugadoss இயக்கத்தில், சல்மான் கான் நடிப்பில் இன்று திரையரங்கில் வெளியாகும் சிக்கந்தர் படத்தை நேற்றே பல பைரஸி தளங்களில் வெளியாகியுள்ளது.

மேலும் படிக்க | Sikandar OTT: சல்மான் கானின் சிக்கந்தர் எந்த ஓடிடியில் ரிலீஸ் தெரியுமா? வெளியான மாஸ் அப்டேட்!

பாலிவுட்டினர் இது ஒரு திட்டமிட்ட திருட்டு என்கிறார்கள்...