இந்தியா, பிப்ரவரி 9 -- நவகிரகங்களில் செவ்வாய் பகவான் தளபதியாக திகழ்ந்த வருகின்றார். இவருடைய இடமாற்றம் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. இவர் புத்திசாலித்தனம், விடாமுயற்சி, வீரம், துணிவு, தன்னம்பிக்கை உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். 45 நாட்களுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக்கூடியவர்.

செவ்வாய் பகவான் இவருடைய இடமாற்றம் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். செவ்வாய் பகவான் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி அன்று தனது ராசியை மாற்றினார். சனி பகவானின் சொந்த ராசியான விளங்கக்கூடிய மகர ராசிக்கு தனது இடத்தை செவ்வாய் பகவான் மாற்றினார்.

கிரக நிலைகளின் மாற்றம் பன்னிரண்டு ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் செவ்வாய் பகவானின் இடமாற்றம் குறிப்பிட்ட ராசிகளுக்கு தாக்கத்தை கொடுக்கும். செவ்வாய் பகவானால் நல்ல பலன்களை பெறப்போகு...