இந்தியா, பிப்ரவரி 13 -- Rasipalan: வேத ஜோதிடத்தில் மொத்தம் 12 ராசிகள் விவரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு ராசிக்கும் ஒரு கிரகம் ஆட்சி செய்கிறது. கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களின் இயக்கத்தால் ஒருவரது ஜாதகம் கணக்கிடப்படுகிறது.

இந்நிலையில் பிப்ரவரி 14ஆம் தேதி வெள்ளிக்கிழமையானது லட்சுமி தேவிக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இந்த நாள் லட்சுமி தேவிக்கு உகந்த நாளாகும்.

ஜோதிட கணக்குப்படி, பிப்ரவரி 14 (வெள்ளிக்கிழமை) நாள் சில ராசிக்காரர்களுக்கு மிகவும் மங்களகரமானதாக இருக்கும். சில ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையில் சிறிய பிரச்னைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.

14 பிப்ரவரி 2025 அன்று எந்த ராசிக்காரர்களுக்கு பலன் கிடைக்கும், எந்த ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்வோம். மேஷம் முதல் கன்னி ராசியினர் வரை எந்த ராசிக்கு எப்படி இருக்கப்போகிறது...