இந்தியா, பிப்ரவரி 12 -- Rasipalan: நவகிரகங்களில் தளபதி பதவியை வகித்து வருபவர் செவ்வாய் பகவான். இவர் 45 நாட்களுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக் கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. செவ்வாய் பகவான் தன்னம்பிக்கை, வீரம், விடாமுயற்சி, வலிமை, தைரியம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார்.

இந்நிலையில் செவ்வாய் பகவான் தற்போது மகர ராசியில் வக்கிர நிலையில் பயணம் செய்து வருகின்றார். வருகின்ற பிப்ரவரி 24ஆம் தேதி என்று செவ்வாய் பகவான் வக்கிர நிவர்த்தி அடைந்து நேரான பயணத்தை மேற்கொள்கிறார்.

செவ்வாய் பகவானின் வக்கிர நிவர்த்தி பன்னிரண்டு ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு யோகத்தை கொடுக்கப் போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அது எந்தெ...