பெங்களூரு,கர்நாடகா, மார்ச் 8 -- Ranya Rao : கன்னட திரைப்பட நடிகை ரன்யா ராவ் என்கிற ஹர்ஷவர்தன் ரன்யா மார்ச் 3 ஆம் தேதி பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் 14.2 கிலோ தங்கத்தை கடத்த முயன்றதாக கைது செய்யப்பட்டார். அவர் வெள்ளிக்கிழமை பொருளாதார குற்றங்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார், அப்போது அங்கு அவர் கண்ணீர்விட்டு அழுதார்.
நீதிமன்றத்தில் தனது வழக்கறிஞர்களிடம் பேசிக்கொண்டிருந்தபோது, ரன்யா உணர்ச்சிவசப்பட்டு அழுதார். "என்னால தூங்க முடியல... நான் மன உளைச்சலுக்கு ஆளாகி வருகிறேன்..' என்று அழுதார். அவர் கண்களுக்குக் கீழே கருவளையங்கள் தெளிவாகத் தெரிந்தன. நடிகர் ரண்யா ராவை 3 நாள் வருவாய் புலனாய்வு இயக்குனரக காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முழு நெட்வொர்க் மற்றும் கடத்தல் சதி குறித்து விசாரிக்க டி.ஆர்.ஐ அவரை நீதிமன்றத்தி...
Click here to read full article from source
To read the full article or to get the complete feed from this publication, please
Contact Us.