இந்தியா, பிப்ரவரி 25 -- புதுச்சேரி மற்றும் லட்சத்தீவுகளில் சமைக்கப்படும் இந்த பஞ்ச்ஃபூரன் என்பது 5 மசாலாப் பொருட்களின் சுவையைக் கொண்டது. இதில் சோம்பு, சீரகம், கருஞ்சீரகள், கடுகு மற்றும் வெந்தயம் என 5 மசாலாப் பொருட்கள் உள்ளது. இது மேற்கு வங்கம் மற்றும் பீகாரிலும் சமைக்கப்படும் ஒரு உணவாகும். இதை செய்வது மிகவும் எளிது. இதை செய்வது எப்படி என்ற விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை படித்து செய்து சாப்பிட்டு பாருங்கள்.

* உருளைக்கிழங்கு - 3

* பன்னீர் - 150 கிராம்

* குடை மிளகாய் - 1

* சோம்பு - ஒரு ஸ்பூன்

* கடுகு - கால் ஸ்பூன்

* சீரகம் - கால் ஸ்பூன்

* கருஞ்சீரகம் - கால் ஸ்பூன்

* வெந்தயம் - கால் ஸ்பூன்

* எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்

* தக்காளி - 2

* மிளகாய்த் தூள் - ஒரு ஸ்பூன்

* மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்

* கஷ்மீரி மிளகாய்த் தூள் - ஒரு ஸ்பூன...