இந்தியா, மார்ச் 3 -- கடுகு மற்றும் இறாலை வைத்து செய்யப்படும் சூப்பர் சுவையான ரெசிபி கடுகு எறா ஆகும். இதன் சுவையும் அபாரமானதாகும். இது பாண்டிச்சேரியில் இருந்து தயாரிக்கப்படும் ஒரு ரெசிபியாகும். இதை தயாரிக்க குறைந்த அளவு நேரமே போதுமானது. இதன் சுவையும் அபாரமாக இருக்கும்.
* கடுகு - 3 டேபிள் ஸ்பூன்
* பூண்டு - 5 பற்கள்
* வெங்காயம் - 1
* தக்காளி - 1
* மிளகாய்த் தூள் - ஒரு டேபிள் ஸ்பூன்
* மல்லித் தூள் - அரை டேபிள் ஸ்பூன்
* இறால் - கால் கிலோ
* உப்பு - தேவையான அளவு
* கறிவேப்பிலை - ஒரு கொத்து
* மல்லித்தழை - சிறிதளவு
* தேங்காய்ப்பால் - ஒரு கப்
மேலும் வாசிக்க - பாசிப்பயறு சாதம் செய்வது எப்படி?
மேலும் வாசிக்க - மசாலா தேங்காய் சாதம் செய்வது எப்படி?
1. கடுகை நன்றாக பொடித்துக்கொள்ளவேண்டும். இதை சிறிய உரலில் சேர்த்து இடிக்கவேண்டும். அப்போதுதா...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.