இந்தியா, பிப்ரவரி 14 -- சாதிவாரி கணக்கெடுப்பை கோரி வரும் பிப்ரவரி 20ஆம் தேதி அன்று பாமக சென்னையில் போராட்டம் அறிவித்து உள்ளது.
இது தொடர்பாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் விடுத்துள்ள அறிவிப்பில், தமிழ்நாட்டில் சமூகநீதியை வலுப்படுத்துவதற்காக சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை நாளுக்கு நாள் வலுவடைந்து வரும் நிலையில், அதற்கான எந்த முயற்சியையும் தமிழக அரசு மேற்கொள்வதாக தெரியவில்லை. 69% இட ஒதுக்கீட்டை பாதுகாக்கும் விஷயத்தில் அக்கறையின்றி, சமூகநீதிக்கு எதிராக திமுக அரசு செயல்பட்டு வருவது கடும் கண்டனத்திற்குரியது.
ஒரு நாடோ, ஒரு மாநிலமோ வளர வேண்டும் என்றால் அதன் அங்கமாக இருக்கும் அனைத்து சமுதாயங்களும் வளர வேண்டும். ஒரு சமுதாயம் பின்தங்கி இருந்தால் கூட ஒட்டுமொத்த மாநிலத்தின் அல்லது நாட்டின் வளர்ச்சியும் பாதிக்கப்படும...
Click here to read full article from source
To read the full article or to get the complete feed from this publication, please
Contact Us.