Hyderabad, பிப்ரவரி 17 -- காதலர் எதிர்ப்பு வாரத்தின் மூன்றாவது நாள் வந்துவிட்டது. இன்று(17/02/2025) வாசனை திரவிய தினம். இந்த சிறப்பு நாளுக்குப் பின்னால் ஒரு நோக்கம் இருக்கிறது. காதலில் ஏமாற்றப்பட்டு காதலர்கள் இல்லாமல் தனித்து வாழ்பவர்களைப் பற்றி இந்த நாள் நமக்கு நிறைய சொல்கிறது. பெர்ஃப்யூம் வாசனை உடலைத் தொடும்போது, நமக்கு சில உணர்வுகள் ஏற்படுகின்றன. இது மகிழ்ச்சியான நினைவுகளைத் தூண்டும் ஆற்றலைக் கொண்டுள்ளது.
காதல் என்பது உன்னதமான உணர்வு ஆகும். ஆனால் சில சமயங்களில் காதல் என்ற பெயரில் ஒரு சிலர் ஏமாற்றப்படுகிறார்கள். சுயநல தேவைக்காக மற்றவர்களின் உணர்வுகளை பயன்படுத்திக் கொள்கின்றனர். சிலரின் காதலை சிலர் ஏற்றுக்கொள்வதில்லை. அது அவர்களின் உரிமை என்றாலும் காதலித்தவர்களின் மனம் ஏமாற்றம் அடைகிறது. காதலர் தினத்திற்கு அடுத்த நாளில் இருந்து இவ்வாறு ...
Click here to read full article from source
To read the full article or to get the complete feed from this publication, please
Contact Us.