Paris Olympics quota in rowing: பாரிஸ் ஒலிம்பிக் படகுப் போட்டிக்கு தேர்வானார் இந்திய வீரர் பால்ராஜ் பன்வார்!
இந்தியா, ஏப்ரல் 21 -- தென் கொரியாவின் சுங்ஜுவில் நடைபெற்ற ஆசிய ஒலிம்பிக் தகுதிச் சுற்றின் ஆண்கள் ஒற்றையர் ஸ்கல் போட்டியில் மூன்றாவது இடத்தைப் பிடித்ததன் மூலம் பால்ராஜ் பன்வார் இந்தியாவின் முதல் பாரிஸ் ஒலிம்பிக் ஒதுக்கீட்டைப் பெற்றார்.
சுங்ஜுவில் நடைபெற்ற தகுதிச் சுற்றுப் போட்டியில் இந்தியாவின் ஏஸ் சிங்கிள் ஸ்கல்லர் பன்வார் 2000 மீட்டர் ரேஸில் 7:01:27 நேரத்தில் மூன்றாவது இடத்தைப் பிடித்து, 2024 பாரிஸ் ஒலிம்பிக்கிற்கு தனக்கான இடத்தை பதிவு செய்தார்.
ஆண்கள் ஒற்றையர் ஸ்கல் பிரிவில் முதல் 5 இடங்களை பிடிக்கும் அணிகள் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றன. டோக்கியோவில் நடந்த முந்தைய ஒலிம்பிக்கில் ஆண்கள் லைட்வெயிட் டபுள் ஸ்கல்ஸ் பிரிவில் இந்தியா தகுதி பெறத் தவறியது.
இந்திய ஜோடியான உஜ்வால் குமார் மற்றும் அரவிந்த் சிங் ஆகியோர் தங்கள் நிகழ்வில் மூன்றா...
Click here to read full article from source
To read the full article or to get the complete feed from this publication, please
Contact Us.