இந்தியா, ஏப்ரல் 17 -- ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகளைப் பார்க்க பாரீஸ் நாட்டவர் மட்டுமல்லாமல், உலகம் முழுவதும் பெரிய எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் காத்திருக்கின்றனர். உலகத்தையே விளையாட்டுத் திருவிழாவால் ஒருங்கிணைக்க முடியும் என்றால், அது ஒலிம்பிக் போட்டியால் மட்டுமே முடியும். ஒலிம்பிக் ஜோதி வழங்கப்படி, ஒலிம்பிக் போட்டியை உலகுக்கு அளித்த கிரீஸில் நேற்று ஏற்றப்பட்டது. 100 நாள் கவுண்டவுனும் தொடங்கியது.

புதன்கிழமை நிலவரப்படி, 100 நாட்களுக்குப் பிறகு, பாரிஸ் ஒலிம்பிக் தொடக்க விழாவுடன் தொடங்கவுள்ளது. ஆனால் பிரான்ஸ் தலைநகரில் ஒரு நூற்றாண்டில் முதல் ஒலிம்பிக் போட்டிகள் வெறும் காட்சிக்காக மட்டும் மதிப்பிடப்படாது. பின்தங்கிய பாரிஸ் புறநகர்ப் பகுதிகளில் அவற்றின் தாக்கம் அதிகமாக இருக்கும்.

சமூக ரீதியாக நேர்மறையான மற்றும் குறைந்த மாசுபாடுட...