Parenting Tips : கவனம் பெற்றோர்களே! இந்த விஷயங்களை உங்கள் குழந்தைகளிடம் கூறிவிடாதீர்கள்!
இந்தியா, ஏப்ரல் 29 -- குழந்தைகளின் வெளித்தோற்றத்தை உருவாக்குவதில் பெற்றோர் பெரும்பங்கு வகிக்கிறார்கள். குழந்தைகள் பேசுவது முதல் பழகுவது வரை அனைத்தும் பெற்றோரிடம் இருந்துதான் வருகிறது. குழந்தைகள் தொடர்ந்து தங்கள் பெற்றோரிடம் இருந்து கற்கிறார்கள்.
நீங்கள் உங்கள் குழந்தைகளிடம் திறந்த மனதுடனும், நேர்மையாகவும் இருக்கவேண்டும். ஆனால் நீங்கள் சில விஷயங்களை உங்கள் குழந்தைகள் முன் பேசக்கூடாது. அவை என்னவென்று தெரிந்துகொண்டு அவர்களுக்கான ஆரோக்கியமான சூழலை உருவாக்குங்கள்.
ஒவ்வொரு உறவிலும் ஏற்றம், இறக்கம் இருக்கத்தான் செய்யும். இருவரும் ஒத்துப்போகாமல் இருப்பது பெற்றோருக்கு வழக்கமான ஒன்றுதான். எனினும், பெற்றோரின் சண்டைகள், குழந்தைகளின் நலனுக்கு ஏற்றதல்ல. குழந்தைகள் பதற்றத்துடன் இருப்பார்கள்.
அவர்களுக்கு குழப்பம் ஏற்படும். அவர்கள் பெற்றோர்களின் வாக்கு...
Click here to read full article from source
To read the full article or to get the complete feed from this publication, please
Contact Us.