Palani: யாரிடமும் பணமோ, பொருளோ பெற்று சேவை செய்யவில்லை - கலக்கபோவது யாரு புகழ் பாலா பளிச்
இந்தியா, பிப்ரவரி 1 -- திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள அக்கரைப்பட்டியில் மகேஷ் கார்த்திக் மெட்ரிக் மேல் நிலை பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியின் 13ஆம் ஆண்டு விழா நிகழ்ச்சியில் தனியார் தொலைக்காட்சி புகழ் மற்றும் சினிமா நடிகருமான பாலா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் பாலா பேசியதாவது: "சேவை மனப்பான்மையுடன் நான் என்னுடைய பொருளாதாரத்தில் இருந்து மட்டுமே மற்றவர்களுக்கு உதவி செய்து வருகிறேன். யாரிடமும் பணமோ, பொருளோ பெற்றுக்கொண்டு சேவை செய்யவில்லை. மேலும் மற்றவர்களின் தேவை அறிந்தே தேவைப்படும் உதவியை, சேவையாக செய்கிறேன்" என்றார்.
இந்த ஆண்டு விழா நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்த நிகழ்வில் மறைந்த சினிமா நடிகர் மற்றும் தேமுதிக கட்சி தலைவர் விஜயகாந்துக்கு பள்ளி மாணவர்கள் அஞ்சலி செலு...
Click here to read full article from source
To read the full article or to get the complete feed from this publication, please
Contact Us.