சென்னை,திருநெல்வேலி,கன்னியாகுமரி,தூத்துக்குடி, மார்ச் 30 -- முழுக்க கிராமப் பகுதியை கதைக்களமாக கொண்டு திறக்கிறது 'ஓம் காளி ஜெய் காளி' வெப்சீரிஸ். இளம் தம்பதியை ஒரு கும்பல் விரட்டி வருகிறது. மனைவியை ஒரு பகுதியில் தனியாக தப்பிக்க விடும் கணவன், தான் மட்டும் பஸ்ஸில் ஏறி செல்கிறான். அவனை வழிமறிக்கும் அந்த கும்பல், அங்கேயே படுகொலை செய்கிறது. தப்பியோடு அந்த கர்ப்பிணிப் பெண், கிணற்றில் விழுகிறாள். கடவுள் வேடமிடும் தசரா குழுவைச் சேர்ந்த விமல், அதே கிணற்றில் பூஜைக்காக இறங்கும் போது, அந்த பெண் மீட்கப்படுகிறார்.

மேலும் படிக்க | Veera Dheera Sooran update:சொல்லி அடித்த விக்ரம்.. அதகளம் செய்த ஆக்‌ஷன்.. 2 வது வசூலில் நங்கூரமிட்ட வீர தீர சூரன்!

கர்ப்பமாக இருக்கும் அந்த பெண், சிறிது காலத்தில் குழந்தை பெற்றெடுக்கிறாள். கணவனை கொலை செய்த அந்த கும்பம்,...